இலங்கை கிரிக்கெட் வீரரொருவர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

image 2021 04 14 194948
image 2021 04 14 194948

தென் மாகாணத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் மோதலில் ஈடுபட்டதாக வௌியான ஊடக செய்தி தொடர்பில் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையின் நோக்கம் உண்மையை வௌிப்படுத்துவதே ஆகும் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.