பங்களதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஹராரே மைதானத்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.
அதேநேரம், தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றியுடன் அயர்லாந்து அணி முன்னிலை வகிக்கின்றது.