33ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின், கூடை பந்தாட்ட போட்டி யாழில் இன்று இடம்பெற்றது
இப் போட்டியில் யாழ்மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணியினரும் பங்குபற்றினர்
குறித்த போட்டியில் யாழ்மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணியினரும் சம்பியன் வென்றனர்
இந்த போட்டிகளுக்கு சிறப்பு விருந்தினராக மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்து கொண்டார்.