உலகளவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக பிரித்தானியா மற்றும் ரஷ்யாவில் பாதிப்பு வேகம் அதிகரித்துக் காணப்பட்டது.
உயிரிழப்பு அடிப்படையில் அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யா, ஜெர்மனி, பிரேஸில், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது.