ஈரானில் மேலும் 18,408 பேருக்கு கொரோனா!

ccccc 1
ccccc 1

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 351 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 75 ஆயிரத்து 261 ஆக உள்ளது.

ஈரானில் மேலும் 18,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 26.73 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என ஈரான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.