இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 42 பேர் பலி

7 Syria Air Attack
7 Syria Air Attack

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா நேற்று அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 55 சிறுவர்கள் உள்ளிட்ட 188 பேர் மரணித்தனர்.

அத்துடன் ஆயிரத்து 230 பேர் காயமடைந்துள்ளனர்.