இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா நேற்று அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.
எவ்வாறாயினும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 55 சிறுவர்கள் உள்ளிட்ட 188 பேர் மரணித்தனர்.
அத்துடன் ஆயிரத்து 230 பேர் காயமடைந்துள்ளனர்.