மனோஜ் சாமுவேல் எனப்படும் நபர், அவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் சேர்ந்து இந்த பைபிளை தயாரித்துள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து இந்த பைபிளை உருவாக்குவதற்காக 5 மாதங்களில் தினசரி 15 மணி நேரத்தை செலவிட்டுள்ளனர்.
முழுவதும் கையால் எழுதப்பட்ட இந்த பைபிள் 1,500க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்டுள்ளது.
இதில் மொத்தம் 8 இலட்சம் வார்த்தைகள் காணப்படுவதுடன், எழுதுவதற்காக 60 பேனாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.