சீன முதலீட்டை எதிர்க்கும் பிரிவினைவாதிகளை சமரசம் செய்யும் பிரதமர் இம்ரான் கான்

fhgftyt
fhgftyt

மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தில் சீன நிதியுதவி திட்டங்களை கடுமையாக எதிர்க்கும் பலூச் பிரிவினைவாதிகளை சமரச நோக்குடன் அணுக விரும்புவதாக பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீன முதலீடுகளுக்கான எதிர்ப்புகளுக்கும் கிளர்ச்சியாளர்களின் இலக்குகளும் தீர்க்கப்படுமா என்பதில் எந்தளவு எதிர்ப்பார்ப்புகள் வைக்க முடியும் என்பது சந்தேகத்திற்குறிய விடயமாகும்.

இதனடிப்படையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுடன் கலந்துரையாடுவது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

மாகாணத்தில் அமைதி காணப்பட்டால் மாத்திரமே மேற்கு மாகாணம் அபிவிருத்தி அடைய முடியம். இதனை மையப்படுத்திய முன்னெடுப்புகளே தற்போது தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.