நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாடு உள்ளவர்களுக்கு மேலதிகமாக மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அனுமதியளித்துள்ளனர்.
கொவிட்-19 பரவலுக்கு எதிராக மூன்றாவது முறையாக கொரோனா தடுப்பூசி தேவைப்படலாம் என அமெரிக்க சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.