நைஜீரிய இராணுவ தொடரணி தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
பலியானவர்களில் 60 பேர் பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனையவர்கள் இராணுவத்தை சேர்ந்தவர்கள்.
நைஜீரியாவில் 2018ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கானவர்கள் தாக்குதல்களில் பலியாகியுள்ளதுடன், பல இலட்சக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்த நிலையில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.