நியூஸ்லாந்தில் அமுலாக்கப்பட்டிருந்த நாடு தழுவிய முடக்கம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் இந்த அறிவிப்பை இன்று விடுத்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை முடக்கநிலை அமுலில் இருக்கும் எனவும், அதிகளவான நோயாளர்கள் பதிவான ஒக்லேண்ட் நகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முடக்கப்பட்டிருக்கும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.