மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மார் விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடு வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோருகின்றனர்.