சீனாவில் அதி உயர் கட்டடங்களை நிர்மாணிக்க தடை

4 2
4 2

அதி உயர் கட்டட நிர்மாணிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 3 மில்லியனுக்கும் குறைந்த மக்கள் வசிக்கும் பகுதிகளில், 150 மீட்டர் உயரமான கட்டடங்களைக் கட்டுவதற்கு சீனா தடை விதித்துள்ளது.

ஷாங்காய் மற்றும் ஷென்சேன் மாகாணங்களில் உயர்ந்தளவிலான கட்டிடங்களுக்குத் தேவையுள்ள போதிலும், நிலப்பரப்பு கூடிய ஏனைய மாகாணங்களுக்கு உயர்ந்தளவான கட்டடங்களுக்கான அவசியம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.