இதுவரை இல்லாத அளவுக்கு தங்கத்தின் விலை இந்தியாவிலே சவரனுக்கு 456 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 கரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 456 ரூபாயாக உயர்ந்து, 30,344 ரூபாயை அடைந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 70 ரூபாயாக உயர்ந்து 51.10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பதும் குறிப்பித்ததக்கது.