பெரு நாட்டில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் மரணம்!

mcms
mcms

பெரு நாட்டில், இலகு ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்தனர்.

நஸ்கா (Nazca) நகரில் உள்ள மரியா ரீச் (Maria Reiche) விமான நிலையத்தில் இருந்து பயணித்த செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது 5 சுற்றுலாப் பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.