அவுஸ்ரேலிய காட்டுத்தீ – 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழப்பு

aus0
aus0

அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 1.25 பில்லியன் விலங்குகள் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச வனவிலங்கு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பரிலிருந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயால் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2000க்கும் அதிகமான வீடுகள் தீயில் கருகின.

வறட்சி, பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைப்பாளர்கள் அதிக சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.