அமெரிக்காவின் குண்டுத் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய ஏவுகணைத்தாக்குதலில் அமெரிக்க படை வீரர்கள் உயிரிழந்த படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் எவரும் இறக்கவில்லை என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறந்தவர்களுக்கு டொனால்ட் டிரம்ப் அஞ்சலி செலுத்தும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
எனினும் இவை தொடர்பிலான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.