கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஐதராபாத்தில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டிருந்த முகமது உசைன் சித்திக்(76) என்ற முதியவர் கொரோனா காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுவரை இந்தியா முழுவதும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.