சுவிஸ் – இத்தாலி எல்லைகள் மூடப்பட்டன

04 n
04 n

இன்று மதியத்துடன் இத்தாலியின் எல்லைகளை சுவிஸ் மூடியது. ஏனைய நாடுகள் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்தபோதும் சுவிஸ் மனிதாபிமான அடிப்படையில் இன்று மதியம் வரை எல்லைகளை திறந்து வைத்திருந்தது.

இந்த மாத இறுதி வரை தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறும் செய்தி தணிக்கையை ஊடகங்கள் மேற்கொள்ளுமாறும் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.