கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இந்தியாவில் 2872 பேர் பலி!

 கொ
கொ

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை (10) ஆயிரத்து (585) ஆக உயர்வடைந்துள்ளது.

வைரஸ் தொற்று காரணமாக (74) பேர் உயிரிந்துள்ளனர்.

அதே வேளை இந்தியாவில், (90) ஆயிரத்து (927) பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், (02) ஆயிரத்து (872) பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.