தென் கொரியாவில் கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிப்பு

1 vgh
1 vgh

கிழக்காசிய நாடான தென் கொரியாவில், கொரோனா வைரசால் புதிதாக, 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை, 50ஐ கடந்து வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 11 ஆயிரத்து, 776 ஆக அதிகரித்துள்ளது; பலி எண்ணிக்கை, 273 ஆக உள்ளது.