இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் இடம்பெறும் மோதல் எதிர்வரும் காலங்களில் தொடராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்டு வெளியுறவு அமைச்சருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நேற்று தொலைபேசி வழியாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு மன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மோதலில் (20) இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், (43) சீன இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது