இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!

imageproxy 1
imageproxy 1

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (500,000) ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் (18) ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.