ஈரானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரமாண்டமான கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தால் ஏழு கப்பல்கள் சேதடைந்துள்ளன. ஈரானில் கடந்த ஒரு மாதமாக முக்கியமான இடங்களில் குண்டு வெடிப்பு அல்லது தீ விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதேவேளை அமெரிக்காவில் பல முக்கிய பிரபலங்களை மையப்படுத்தி பெரும் தரவு ஊடுருவல் ஒன்றும் இட்பெற்றுள்ளது.
இவ்வாறு உலகின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விதமாக தினசரி புதிய சம்பவங்கள் பதிவாகிய வண்ணமே உள்ளன.