அமெரிக்க துணைத்தூதரகத்தை மூடுமாறு சீனா அறிவிப்பு!

download 2 9
download 2 9

சீனாவின் செண்டு நகரில் அமைந்திருந்த அமெரிக்க துணைத்தூதரகம் முடப்பட்டுள்ளதோடு அங்கு பணியாற்றிய இராஜதந்திரிகள் வெளியேறியுள்ளனர்.

எதிர்வரும் 72 மணித்தியாலத்திற்குள் குறித்த அலுவலகத்தை மூடுமாறு சீனா அறிவித்தமையை தொடர்ந்து இவர்கள் வெளியேறியுள்ளனர்.

வீசா மோசடி குற்றச்சாட்டப்பட்ட சீனா விஞ்ஞானி ஒருவருக்கு அமெரிக்காவிலுள்ள சீன தூதரகம் பாதுகாப்பளித்ததாக தெரிவித்து அதனை மூடுவதற்கு அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்தே சீனா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.