உலகில் கொரோனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உலகைக் கட்டுப்பட்டிற்குள் கொண்டு வருவதற்கான முறுகல் நிலை ஏற்படுகின்றது. அந்த வகையில் அமெரிக்கா – சீனா, ரஷ்யா – மேற்குலகு, ஈரான் – அமெரிக்கா மற்றும் இந்தியா – சீனா என முறுகல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரான் – அமெரிக்கா முறுகல் மீண்டும் ஒரு இராணுவ மோதலை நோக்கி செல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.