பங்களாதேஷில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை சட்டமாக்குவதற்கான உத்தரவை அந்த நாட்டு ஜனாதிபதி இன்றைய தினம் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த நாட்டு சட்டத்துறை அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களை தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.