தஜிகிஸ்தான் நாட்டினுள் நுழைய முயன்ற 15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

thajikistan attack
thajikistan attack

நேற்றைய தினம் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையினுள் நுழைய முற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 15 ஐ.எஸ் பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் 2 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். 5 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் அனைவரும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என தஜிகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.