லண்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவி திடீர் மரணம்!

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்த தமிழ் மாணவி தலைவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதே திடீரென உயிரிழந்துள்ளார்.

லண்டன் குயின்ஸ் மேரி (Queens mary’s) பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவியான ஸ்ரீஸ்கந்தராஜா மதுஜா (20 வயது) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவே உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.