உத்தர பிரதேசத்தில் மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சிசிடிவி கமராவில் பதவியாகியுள்ளது. வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை, மாணவர்களை தூண்டி விட்டமையினாலேயே தன்னை தாக்கியதாக பாடசாலையின் மேலாளர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.