இயக்குனர் பாலா தமிழ் சினிமாவிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு இயக்குனர். அவரது படத்தை பார்த்தாலே மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அப்படி மக்களால் மிகவும் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு படம் சேது. இதில் விக்ரம் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
இப்படத்தை தொடங்கவே பாலாவிற்கு பல வருடங்கள் ஆனதாம். அதேபோல் நாயகனாக நடிக்க விக்ரம் முன் செல்வா, விக்னேஷ், முரளி போன்ற நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்ததாம்.
இறுதியில் பட வாய்ப்பு விக்ரமிற்கே சென்றுள்ளது.