கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே ஒரு சில திரையுலக பிரபலங்கள் பலியாகி உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு பாடகர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா காரணமாக எஸ்பிபி, கேவி ஆனந்த், தாமிரா உள்பட ஒருசிலர் பலியான சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ’ஒவ்வொரு பூக்களுமே’ என்ற பாடலில் ஒரு சில வரிகளை பாடிய பாடகர் கோமகன் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது