இப்போதெல்லாம் நிறைய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா என தொடர்கள் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.
எல்லா தொடர்களிலும் திடீர் திருப்பங்கள் என நடக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது, இதனால் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் மே 31 ஆம் திகதி நிறுத்தப்படவுள்ளதாக அறிவிப்புகள் வந்திருக்கின்றன.
எனவே தொடர்களின் படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. ஒருசில தொடர்கள் அதிகம் படப்பிடிப்பு நடத்தியிருந்தாலும் சில தொடர்கள் அதிகம் எடுக்கப்படவில்லை.
எனவே தற்போது ஓடிக் கொண்டிருந்த அன்புடன் குஷி தொடர் நிறுத்தப்பட்டுள்ளதாம்.