நாற்று நடும் கலையை கற்ற நடிகை

i3 3 1
i3 3 1

படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் அருண் பாண்டியன் மகளான நடிகை கீர்த்தி பாண்டியன், தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி உழும் பணியை சமீபத்தில் மேற்கொண்டார். இப்போது நாற்று நட்டு விவசாயியாகவே மாறிவிட்டார்.

இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு, என் வாழ்வில் சிறப்பான ஒரு செயலாக நாற்று நடும் கலையை கற்றிருக்கிறேன் என கீர்த்தி தெரிவித்துள்ளார்.