பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் ஆபத்தானது-சூர்யா

8a9a98c8f3ef7772d92d4d9f8a9e72ca
8a9a98c8f3ef7772d92d4d9f8a9e72ca

சூர்யா தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் சூரரைப் போற்று படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்க்க லட்ச்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கையில் சூர்யா நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட.

நாட்டில் நடக்கும் பல விடயங்களுக்கு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். தற்போது EIA திட்டத்திற்கு எதிராக சூர்யா குரல் கொடுத்துள்ளார்.

அதில் காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க என்று சூர்யா டுவிட் செய்துள்ளார், இது சமூக வலைத்தளத்தில் பெரிய அதிர்வை உண்டாக்கியுள்ளது.