இன்றைய அவசர உலகத்தில் பெரும்பாலோனோருக்கு மனச்சோர்வு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. பெற்றோர்களுக்கு குழந்தைகள் எதிர்காலம் பற்றிய பயம், மாணவர்களுக்கு, அதிகமான மதிப்பெண் பெற வேண்டும் என்ற நெருக்கடி, வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உண்டாகும் நெருக்கடிகள். இதனால் அவர்களுக்கு வாழ்க்கை பற்றிய பயம் அதிகமாகிவிடுகிறது.
1 மன அழுத்தம் குறைய
2 வலி நிவாரணி
3 நோய் எதிர்ப்பு சக்தி
4 இதயம்
5 நுரையீரல்
6 உயர் இரத்த அழுத்தம்
7 தூக்கம்
8 கர்ப்பிணி பெண்கள்
9 நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கிறது
10 சமூக நன்மைகள்
யோகா ஒரு மிகச்சிறந்த கலை. நம் உடலையும் மனதையும் ஒருநிலைப்படுத்தி நம்மை நலமுடன் வாழ வழிவகுக்கும். சிரிப்பு நம்மை கவலைகளில் இருந்து மீட்டெடுக்கின்றது. இப்படிப்பட்ட யோகாவையும் சிரிப்பையும் கலந்து பயிற்சி செய்வது அருமருந்தாகிறது