நீங்கள் பேரழகியாக ஜொலிக்க வேண்டுமா இதனை செய்து பாருங்கள்

21 616ba0fd7a0e8 copy
21 616ba0fd7a0e8 copy

அழகாக இருக்க வேண்டும் என்று பல பெண்கள் ஆசைப்படுகின்றனர்

இதற்காக நீங்கள் ஆயிரக்கணக்கில் காசு செலவு செய்து கிறீம் வாங்க தேவையில்லை.

அரிசி கழுவிய நீரே போதும். தமிழர்களின் பாரம்பரிய உணவு தான் அரிசி.

இந்த அரிசி கழுவிய நீரானது அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியாக சரும செல்களுக்குள் செல்வதால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும்.

எனவே தினமும் ஒவ்வொரு முறையும் முகத்தை அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டியது அவசியம். ஒரு மாதத்தில் நல்ல ஒரு மாற்றத்தை காண முடியும்.