இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க வேண்டுமா! இதோ அற்புதமான மருந்து

download 13
download 13

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன.

தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவதால் இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்ரோல் அதிகரிக்கிறது, அத்துடன் கேடு செய்யும் கொலஸ்ரோலை குறைக்கிறது.

பசும்பாலுக்கு இணையான சத்துக்கள் இருப்பதால், சர்க்கரை அளவினை கட்டுப்படுத்துவதுடன் இருதய அடைப்புகளை சரிசெய்கிறது.

துத்தநாகம், நியாசின் பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து.

தேவையான பொருட்கள்:

பாதாம் பருப்பு(பொடி செய்தது),30 மி.லி. தண்ணீர் குவளையில் 30 மி.லி நீர் விட்டு அதில் பாதாம் பொடியை கரைக்கவும்.

பின் 10 நிமிடம் பொறுத்திருந்து, மேலோட்டமான தெளிந்த நீரை வேறு குவளையில் வடிகட்டவும்.

இந்த நீரினை அருந்துவதால் வறட்டு, தொடர், சளி இருமலால் பாதிக்கப்படும் அனைவருக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சர்க்கரை நோயாளிக்கு மருந்தாகி, சர்க்கரை நோயினை தணிக்க செய்கிறது. நெஞ்சக சளியை வெளித்தள்ளி இதயத்துக்கு இதமளிக்கிறது.