பொதுத் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும்!

.jpg
.jpg

நாட்டில் எம்.சி.சி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா ? இல்லையா ? என்பது தொடர்பில் நடப்பு அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.