மறைத்து வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தூள் மற்றும் தக்களி மீட்பு

023 3

கொழும்பு – புறக்கோட்டை பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைத்திருந்த ஆயிரம் கிலோ மஞ்சள் தூள் மற்றும் 300 கிலோ தக்காளி நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று (15) இவ்வாறு மஞ்சள் தூள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.