கொரோனா நோயாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!!

7 ies
7 ies

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் தமிழ் நாட்டில் தனியார் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.