ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கி மரணம்

5a
5a

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்றைய தினம் (8) வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

கணவரும் ,தாயாரும் வேலைக்காக சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித்திருந்த சமையத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.