நாடளாவிய ரீதியில் 170 பேர் வைத்திய சாலைகளில் அனுமதி!

1 C
1 C

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் மற்றும் அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியாகவுள்ள வைத்தியசாலைகளில் 170 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை என தொற்று நோயியல் பிரிவின் பிரதான வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக சுகாதார அமைச்சின் சகல பிரிவுகளும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.