தமிழ் அரசுகட்சியின் 2 எம்.பிக்கள் வாக்களிப்பு!!

1 ma
1 ma

ஐனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது வாக்குகளை அளித்துள்ளனர்.


நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் வடமராட்சியிலும், மாவை சேனாதிராசா தெல்லிப்பழையிலும் காலையிலையே வாக்களித்தனர்.


இலங்கை ஐனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இன்று காலை முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.