அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் அப்பகுதியில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவிவருவதால் மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.