சாவகச்சோி நகாில் குடிநீா் குழாய் தாழ்ப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் இருந்து ஆட்லறி ஷெல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினா் கே.சயந்தனின் அலுவலகம் முன்பாக இந்த குழி வெட்டப்பட்ட நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாா் வெடி பொருட்களை மீட்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதுடன் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.