இங்கிலாந்துடனான தனது எல்லையை திறப்பதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ள அதேவேளை தனது நாட்டவர்களையும்,லொறிசாரதிகளையும் மாத்திரம் அந்த எல்லையை பயன்படுத்த அனுமதிப்பது என தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் இங்கிலாந்துடனான தனது எல்லையை தனது நாட்டவர்களிற்கும் லொறிசாரதிகளுக்கும் திறப்பதற்கு தீர்மானித்துள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் எல்லையை பயன்படுத்துபவர்கள் அனைவரும் தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.