செய்திக்குரல்செய்திகள் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு December 29, 2020 Facebook Twitter Pinterest WhatsApp நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 704 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,925 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது. ShareTweetSharePin0 Shares