ரஷ்யாவின் பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் பாலத்திலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தமையினால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறித்த பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.