பாலத்திலிருந்து தவறி வீழ்ந்த பஸ்- 15 பேர் பலி!!

accident
accident

ரஷ்யாவின் பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் பாலத்திலிருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தமையினால் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறித்த பஸ்ஸில் 40 பேர் பயணித்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. தகவலறிந்து அங்கு சென்ற மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.