நாட்டில் மேலும் 571 பேர் கொரோனா தொற்றுறுதியாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70,806 ஆக உயர்வடைந்துள்ளது.
நாட்டில் மேலும் 571 பேர் கொரோனா தொற்றுறுதியாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70,806 ஆக உயர்வடைந்துள்ளது.